யாழ்.நெடுந்தீவு கடற்பகுதியில் மிதந்துவந்த சுமார் 150 கிலோ கஞ்சா! கடற்படையினால் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.நெடுந்தீவு கடற்பகுதியில் மிதந்துவந்த சுமார் 150 கிலோ கஞ்சா! கடற்படையினால் மீட்பு..

யாழ்.நெடுந்தீவு கடற்பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் கடலில் மிதந்து வந்த 150 கிலோ கஞ்சா பொதிகளை நெடுந்தீவு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே இவ்வாறு கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த கஞ்சா பொதிகள் எவ்வாறு மிதந்து வந்தன என்ற விசாரணை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு