யாழ்.வடமராட்சி கிழக்கில் வீடொன்றின் மீது தாக்கிய மின்னல்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கில் வீடொன்றின் மீது தாக்கிய மின்னல்..!

யாழ்.வடமராட்சி கிழக்கு - மருதங்கேணி வடக்கு பகுதியில் நேற்று மாலை வீடொன்றின் மீது மின்னல் தாக்கியுள்ளது. 

சம்பவம் இடம்பெற்றபோது வீட்டில் ஆட்கள் இருந்தபோதும் உயிர்ச்சேதமின்றி தெய்வாதீனமாக தப்பியுள்ளனர். 

எனினும் வீட்டின் முற்புறத்தில் ஒரு பகுதி சேதமடைந்திருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு