மோசமாக நடந்துகொண்ட ரயில் திணைக்கள ஊழியர், உடன் நடவடிக்கை எடுக்ககோரிய நாமல் ராஜபக்‌ஷ.

ஆசிரியர் - Editor I
மோசமாக நடந்துகொண்ட ரயில் திணைக்கள ஊழியர், உடன் நடவடிக்கை எடுக்ககோரிய நாமல் ராஜபக்‌ஷ.

கொழும்பில் இருந்து யாழ்.நோக்கி பயணித்த ரயிலில் தமிழ் பெண் ஒருவரை அவதூறாக பேசி மோசமான இனவாதம் பேசிய ரயில் திணைக்கள ஊழியரை கைது செய்யு ம்படி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஐபக்‌ஷ கூறியுள்ளார்.

இன்றைய தினம் கொழும்பிலிருந்து யாழ். வந்த ரயிலில் பிரித்தானிய பெண் ஒருவருடன் ரயில் திணைக்கள ஊழியர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தை அவதானித்த ஊடகவியலாளர் ஒருவர் ரயில் திணைக்கள ஊழியரை தட்டி கேட்டதற்கு மோசமான வார்த்தை பிரயோகங்களை செய்த குறித்த ஊழியர் இனவாதமாகவும் பேசியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தனது ருவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த ஊழியர் கைது செய்யப்படவேண்டும் எனவும் இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழ கூடாதெனவு ம் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு