முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து முதலமைச்சர் தலமையில் கலந்துரையாடல் ஆரம்பம்...

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து முதலமைச்சர் தலமையில் கலந்துரையாடல் ஆரம்பம்...

முள்ளிவாய்க்கால் இனபடுகொலை நாள் நினைவேந்தல் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தல மையில் மாகாணசபை உறுப்பினர்களுக் கான கலந்துரையாடல் இன்று காலை 10 மணிக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் படுகொ லை செய்யப்பட்ட மக்களுடைய நினைவே ந்தல் ஒவ்வொரு ஆண்டும் வடமாகாண ச பையினால் நினைவு கூரப்பட்டு வந்துள்ள து.

இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு மே- 18 ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்த லை பரந்துபட்ட அளவில் நடாத்துவதற்காக வடமாகாணசபை திட்டமிட்டுள்ளது. அதற் கான கலந்துரையாடல் இன்று காலை இட ம்பெற்றது.



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு