யாழ்.தெல்லிப்பழை - கட்டுவன் பகுதியில் புலனாய்வு பிரிவினால் பெண் ஒருவர் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பழை - கட்டுவன் பகுதியில் புலனாய்வு பிரிவினால் பெண் ஒருவர் கைது..!

யாழ்.தெல்லிப்பழை - கட்டுவன் மேற்கு பகுதியில் பெண் ஒருவர் 240 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

கைதான சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றவருவதாக பொலிஸார் தொிவித்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு