வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்..

ஆசிரியர் - Editor I
வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்..

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள்,  யாழ்ப்பாணம், மாவட்ட செயலகத்துக்கு முன்பாகவுள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்தப் போராட்டம் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகிறது.

"கல்வித் தகுதி கண்துடைப்பா, அநீதியான நியமனத்தை இரத்துச் செய், நியாயமான கோரிக்கையைத் தருவதில் தாமதம் ஏன், பட்டதாரிகளின் உளநலத்தைப் பாதிக்காதே, 

உரியவர்கள் இருக்க வேறு நபர்கள் எதற்கு, பட்டத்மைப் பெற்றும் வீதியில் வாழ்க்கையா, போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு