யாழ்.சுழிபுரம் பகுதியில் 30 பவுண் நகைகள் கொள்ளை! பொலிஸார் தீவிர விசாரணை..

ஆசிரியர் - Editor I
யாழ்.சுழிபுரம் பகுதியில் 30 பவுண் நகைகள் கொள்ளை! பொலிஸார் தீவிர விசாரணை..

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் இருந்து தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. 

சுழிபுரம் வடக்கில் உள்ள வீடொன்றிலேயே நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும், நேற்றய தினம் வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தில், 

30 அரை பவுண் நகைகள் திருடப்பட்டிருப்பதாக வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார். மேலும் வீட்டின் உரிமையாளர் தனது உறவினர் மீது சந்தேகம் தொிவித்துள்ளதுடன், 

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. என்றும் வட்டுக்கோட்டை பொலிஸார் தொிவித்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு