யாழ்.குருநகரில் கோஷ்டி மோதல்! 3 பேர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.குருநகரில் கோஷ்டி மோதல்! 3 பேர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

யாழ்.குருநகர் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் கத்திக் குத்தில் முடிந்திருக்கின்றது. 

சம்பவத்தில் காயமடைந்த 3 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச தகவல்கள் தொிவிக்கின்றன. 

மேலும் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தொியவருகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு