அமைச்சர் டக்ளஸ் வந்தவுடன் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களை காணவில்லை..!

ஆசிரியர் - Editor I
அமைச்சர் டக்ளஸ் வந்தவுடன் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களை காணவில்லை..!

யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து போராட்டம் இடம்பெற்றிருந்தது. 

குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 

இந்நிலையில் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வந்திருந்த நிலையில் குறித்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கிருந்து சென்றுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு