யாழ்.பல்கலைகழக மாணவர் குழுக்களுக்கிடையில் மோதல்! 5 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக மாணவர் குழுக்களுக்கிடையில் மோதல்! 5 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

யாழ்.பல்கலைகழக மாணவர் குழுக்களுக்கிடையில் நடைபெற்ற மோதலில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொியவருகின்றது. 

திருநெல்வேலி - பால்பண்ணை பகுதியில் வாடகை வீடொன்றில் தங்கியிருக்கும் பெரும்பான்மையின மாணவர்களே இவ்வாறு மோதலில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்த 5 பேர் 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு