சிரேஷ்ட சட்டத்தரணி கனகரட்ணம் கேசவன் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
சிரேஷ்ட சட்டத்தரணி கனகரட்ணம் கேசவன் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சிரேஸ்ட சட்டத்தரணி கனரட்ணம் கேசவன் இன்று மாலை உயிரிழந்துள்ளார். 

யாழ்.நீதிமன்றத்தின் பதில் நீதவானாகவும், மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராகவும் கடமையாற்றியவர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு