கனடாவில் கோர விபத்து!! -யாழ்.பெண் பரிதாபமாக பலி-

ஆசிரியர் - Editor II
கனடாவில் கோர விபத்து!! -யாழ்.பெண் பரிதாபமாக பலி-

கனடா - மிசிசாகாவில் நடந்த  வாகன விபத்து ஒன்றில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

56 வயதான தமிழ் பெண் ஒருவரே மேற்படி விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீடு ஒன்றிலிருந்து வெளியேறிய கார் குறித்த பெண் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த செவ்வாய்கிழமை காலை 6.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு