குடையுடன் மோட்டார் சைக்கிள் ஓடிச் சென்றவர் இன்னொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து! 3 பேர் காயம்..

ஆசிரியர் - Editor I
குடையுடன் மோட்டார் சைக்கிள் ஓடிச் சென்றவர் இன்னொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து! 3 பேர் காயம்..

யாழ்.சாவகச்சோி பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். 

இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. மழை பெய்து கொண்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் குடையுடன் பயணித்த ஒருவர் 

எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த 3 பேரும் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு