யாழ்ப்பாணத்தில் பனை மரத்தை சுற்றி..சுற்றி.. பார்த்த சீன தூதுவர்!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் பனை மரத்தை சுற்றி..சுற்றி.. பார்த்த சீன தூதுவர்!

வடமாகாணத்திற்கு 2 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர் யாழ்.மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ள நிலையில் 

இன்று காலை 8 மணியளவில் அரியாலை கடலட்டை பண்ணைக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தார். 

இதன் போது கடலட்டை பண்ணையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவமொன்று பதிவானது. அங்கு நின்ற பனை மரத்தினை

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதுதான் “பல்மேறா” என தெரிவித்த போது சீன தூதுவர் பனைமரம் தொடர்பில் வினவினார்.

இதில் ரொடி(கள்) கிடைக்கும். அற்ககோல் என சைகை மூலம் காண்பித்து இது உடம்புக்கு கேடு விளைவிக்காது என விளங்கபடுத்தியபோது 

தூதுவர் அதற்கு ஹா ஹா என சிரித்த சம்பவம் இடம்பெற்றது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு