யாழ்.நல்லுாரில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்தது! யாழ்.பொலிஸார் விசாரணை..

ஆசிரியர் - Editor I
யாழ்.நல்லுாரில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்தது! யாழ்.பொலிஸார் விசாரணை..

யாழ்.நல்லுார் பகுதியில் நேற்று அதிகாலை 4 மணியளவில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. 

வீடொன்றில் காலை உணவு சமைத்துக் கொண்டிருந்தபோது குறித்த அடுப்பு வெடித்துள்ளதாக கூறப்படுகின்றது. 

சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனவும் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணை நடத்திவருவதாகவும் கூறப்படுகிறது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு