யாழ்.நீர்வேலியில் 3 வாள்களுடன் விசேட அதிரடிப்படையினால் ஒருவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.நீர்வேலியில் 3 வாள்களுடன் விசேட அதிரடிப்படையினால் ஒருவர் கைது!

யாழ்.நீர்வேலி பகுதியில் 3 வாள்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். 

நீர்வேலி மேற்கை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், 3 வாள்கள் மீட்கப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த கைது சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு