யாழ்.அரியாலை - புங்கன்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் குண்டு மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.அரியாலை - புங்கன்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் குண்டு மீட்பு!

யாழ்.அரியாலை – புங்கன்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சிறிய ரக மோட்டார் குண்டு  மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இன்று காலை வீட்டு உரிமையாளரால் குப்பைகளை புதைப்பதற்காக கிடங்கு வெட்டிய சமயத்திலே அதற்குள்ளிருந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிமன்ற அனுமதியுடன் குறித்த குண்டை மீட்பதற்கான நடவடிக்கைகளை யாழ்.பொலிசார் மேற்கொண்டு வருவதாக அறியக் கிடைத்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு