உலக மண் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வு..!

ஆசிரியர் - Editor I
உலக மண் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வு..!

உலக மண் தினத்தினை முன்னிட்டு எதிர்காலத்தை நோக்கி சுற்று சூழல் கழகமும் மாகாண கல்வி திணைக்களமும் இணைந்து நடத்திய பொது அறிவுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குரிய பரிசளிப்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது. 

மாகாண கல்வி திணைக்கள மாநாட்டு மண்டபத்தில் மாலை 2.30 மணிக்கு திருமதி வேழினி பாலேந்திரா (பிரதி கல்வி பணிப்பாளர் விவசாயம்)  தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மாகாண கல்விப்பணிப்பாளரும் பிரதி மாகாணக் கல்விப்பணிப்பாளரும் ப. அருந்தவம்,

எதிர்காலத்தை நோக்கி சுற்று சூழல் கழக தலைவர் லி.கேதீஸ்வரன். கழக செயலாளர் ம.சசிகரனும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு