யாழ்.சாவகச்சோி நகரில் வர்த்தகருக்கு திடீர் சுகயீனம் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று..!

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி நகரில் வர்த்தகருக்கு திடீர் சுகயீனம் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று..!

யாழ்.சாவகச்சோி நகரப்பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவருடைய குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவினர் கூறியுள்ளனர். 

வர்த்தகருக் திடீர் காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து சாவகச்சோி மருத்துமனையில் வர்த்தகருக்கும் அவரது குடும்பத்திற்கும் அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டது. 

இதன்போது 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு