யாழ்.மாவட்டத்தில் அடுத்தடுத்து கரையொதுங்கும் மர்மமான சடலங்கள்! இன்று 2 சடலங்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் அடுத்தடுத்து கரையொதுங்கும் மர்மமான சடலங்கள்! இன்று 2 சடலங்கள்..

யாழ்.வடமராட்சி கிழக்கு மருதங்கேணி - கட்டைக்காடு கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. 

இன்று காலை பருத்தித்துறை - சக்கோட்டை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியிருந்த நிலையில், 

கட்டைக்காடு பகுதியிலும் அதே மாதிரியாக உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியிருக்கின்றது. 

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் கரையொதுங்கிய 6வது சடலம் இதுவாகும். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு