யாழ்.கோண்டாவிலில் வீட்டுக்குள் நுழைந்த நாக பாம்பை சாதாரணமாக பிடித்து வெளியில் விட்ட பெண்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோண்டாவிலில் வீட்டுக்குள் நுழைந்த நாக பாம்பை சாதாரணமாக பிடித்து வெளியில் விட்ட பெண்..

வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீளமான நாக பாம்பினை வீட்டிலிருந்த பெண் கையால் பிடித்து பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளதாக கூறப்படுகின்றது. 

குறித்த சம்பவம் யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றிருக்கின்றது. வீட்டுக்குள் நுழைந்த பாம்பை அவதானித்த குறித்த பெண் அதனை கையால் பிடித்துள்ளார். 

எனினும் அந்த பாம்பு யாரையும் தீண்டவில்லை என தெரியவருகிறது.பிடிக்கப்பட்ட பாம்பு செண்மணி வெளியில் உயிருடன் விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு