வாழ்விலும் - சாவிலும் ஒன்றிணைந்த தம்பதிகள், யாழ்.சாவகச்சோி சரசாலையில் மனதை உருக்கும் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
வாழ்விலும் - சாவிலும் ஒன்றிணைந்த தம்பதிகள், யாழ்.சாவகச்சோி சரசாலையில் மனதை உருக்கும் சம்பவம்..

வாழ்வில் ஒன்றிணைந்த தம்பதி சாவிலும் ஒன்றிணைந்த மனதை உருக்கும் சம்பவம் சாவகச்சோி - சரசாலை வடக்கில் இடம்பெற்றிருக்கின்றது. 

மனைவியின் பிரிவை தாங்க முடியாத ஏக்கத்தில் சில மணிநேரத்தில் கணவனும் உயிரிழந்திருக்கின்றார். 

தம்பதியினரின் சடலங்கள் ஒன்றாக தகனம்செய்யப்பட்டது. சரசாலை பகுதியை சேர்ந்த கதிரவேலு முருகேசர் (வயது 93) அவருடைய மனைவி முருகேசர் தங்கம்மா (வயது93) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு