பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல், சுற்றிவளைப்பில் கஞ்சாவுடன் சிக்கிய பெண்..!

ஆசிரியர் - Editor I
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல், சுற்றிவளைப்பில் கஞ்சாவுடன் சிக்கிய பெண்..!

மன்னார் - பேசாலை பகுதியில் சுமார் 20 கிலோ கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது. 

20 கிலோ கஞ்சாவும் மீட்கப்பட்டிருக்கின்றது, மேலும் கைதானவரை மன்னார் நீதவானிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு