கொரோனா தொற்றினால் உயிரிழந்த ஊடகவியலாளர் ஞா.பிரகாஸின் 45ம் நாள் நினைவேந்தல் இன்று..
கொரோனோ தொற்றினால் உயிரிழந்த சுயாதீன ஊடகவியலாளர் ஞ. பிரகாஸின் 45ஆம் நாள் நினைவு நாள் இன்று இடம்பெற்றது.
கொரோனோ தொற்றுக்குள்ளான நிலையில் கடந்த மாதம் 2ஆம் திகதி உயிரிழந்திருந்தார். அவரின் 45ஆம் நாள் நினைவு நாள்
இன்றைய தினம் சனிக்கிழமை மீசாலை - வெள்ளம்போக்கட்டி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மதகுருமார்கள், அரசியல்பிரமுகர்கள் , ஊடகவியலாளர்கள் , நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தன
ர்.