வடமாகாணத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை 641 பாடசாலைகள் திறக்கப்படுகிறது! மாகாண கல்வியமைச்சின் செயலாளர் இளங்கோவன் விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை 641 பாடசாலைகள் திறக்கப்படுகிறது! மாகாண கல்வியமைச்சின் செயலாளர் இளங்கோவன் விடுத்துள்ள அறிவிப்பு..

வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 21ம் திகதி 641 பாடசாலைகள் திறக்கப்படும். என வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் கூறியுள்ளார். 

200ற்கும் குறைவான மாணவர்களை கொண்ட தேர்வு செய்யப்பட்ட ஆரம்ப பாடசாலைகள் எதிர்வரும் வியாழக்கிழமை 21ம் திகதி திறக்கப்படும். 

அதற்கான சகல பணிகளும் நிறைவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தொிவித்திருக்கின்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு