நாடு முழுவதும் பாடசாலைகள் திறக்கப்படும் திகதி அறிவிக்கப்பட்டது..! சற்றுமுன் அறிவிப்பு வெளியானது..

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் பாடசாலைகள் திறக்கப்படும் திகதி அறிவிக்கப்பட்டது..! சற்றுமுன் அறிவிப்பு வெளியானது..

நாடு முழுவதும் கொரோனா பரவல் அபாயம் காரணமாக முடக்கப்பட்டிருக்கும் பாடசாலைகளை இம் மாதம் 21ம் திகதி திறப்பதற்கு மாகாண ஆளுநர்கள் தீர்மானித்துள்ளனர். 

அதன்படி, 200இற்கும் குறைந்த மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளே இவ்வாறு கல்வி நடவடிக்கைகளுக்காக 

திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு