யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்து 4 நாட்களான குழந்தைக்கு கொரோனா தொற்று! வடக்கில் 4 குழந்தைகளுக்கு தொற்று..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்து 4 நாட்களான குழந்தைக்கு கொரோனா தொற்று! வடக்கில் 4 குழந்தைகளுக்கு தொற்று..

யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்து 4 நாட்களேயான பெண் குழந்தை உட்ப 2 குழந்தை களுக்கும் கிளிநொச்சியில் 10 மாதங்களான குழந்தைக்கும், மன்னார் மாவட்டத்தில் 1 வயதும் 10 மாதமான குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்து 4 நாட்களான பெண் குழந்தை ஒன்றுக்கும், 4 வயதான ஆண் குழந்தை ஒன்றுக்கும், கிளிநொச்சி அக்கராயனில் பிறந்து 10 மாதங்களான குழந்தை ஒன்றுக்கும், மன்னார் மாவட்ட வைத்தியசாலை 1 வயதும் 10 மாதமுமான குழந்தை ஒன்றும் தொற்று உறுதியானது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு