யாழ்.வல்வெட்டித்துறையில் இளம் குடும்பஸ்த்தர் குத்திக் கொலை!

ஆசிரியர் - Editor I
யாழ்.வல்வெட்டித்துறையில் இளம் குடும்பஸ்த்தர் குத்திக் கொலை!

யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் மதுபோதையில் இருந்தவரின் கத்திக் குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் நேற்றய தினம் இரவு இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் இரு பிள்ளைகளின் தந்தையான கிருஷாந்தன் (வயது31) என்பவரே உயிரிழந்துள்ளார். 

மேலும் உயிரிழந்தவரின் சகலன் நேற்றய தினம் இரவு மதுபோதையில் வந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு