யாழ்.பல்கலைகழக வளாகத்தில் தொற்று நீக்கும் பணிகள் இன்று காலை ஆரம்பம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக வளாகத்தில் தொற்று நீக்கும் பணிகள் இன்று காலை ஆரம்பம்!

யாழ்.பல்கலைகழக வளாகத்தில் தொற்று நீக்கும் பணிகள் இன்றைய தினம் காலை முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. 

கொரோனா அபாயம் எழுந்துள்ளமை குறித்து நிர்வாகம் கவனத்தில் எடுக்கவில்லை. என ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதன் 

பின்னணியின் யாழ்.பல்கலைகழக நிர்வாக கட்டிடத் தொகுதி முழுவதும் தொற்று நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு