யாழ்.மாவட்டம் தீவிர அபாயத்தில்! மேலும் 3 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டம் தீவிர அபாயத்தில்! மேலும் 3 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 3 மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த திருநெல்வேலி சந்தையை அண்மித்த பகுதியை சேர்ந்த 68 வயதான ஆண் ஒருவரும், 

சுன்னாகம் பகுதியை சேர்ந்த 56 வயதான யாழ்.பல்கலைகழக ஊழியர் ஒருவரும், கொடிகாமத்தை சேர்ந்த 65 வயதானபெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு