யாழ்.மாவட்டத்தில் 48 பேர் உட்பட வடக்கில் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 48 பேர் உட்பட வடக்கில் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 48 பேர் உட்பட வடக்கில் 86 பேருக்கு நேற்றய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலை -36 பேர், பருத்தித்துறை வைத்தியசாலை - 09 பேர்,சங்கானை வைத்தியசாலை- 03 பேர்,கிளிநொச்சி மாவட்டத்தில் -19 

மன்னார் மாவட்டத்தில் -10, முல்லைத்தீவு மாவட்டத்தில் - 06, புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் ஒருவர், வவுனியா மாவட்டத்தில் -01,

காங்கேசன்துறை கடற்படை முகாம் 01 இரணைமடு விமானப்படை முகாம் 01

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு