யாழ்.மாவட்டத்தில் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 55 பேர் யாழ்.மாநகரை சேர்ந்தவர்களாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 55 பேர் யாழ்.மாநகரை சேர்ந்தவர்களாம்..

யாழ்.மாவட்டத்தில் 64 பேருக்கு நேற்றய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அதில் யாழ்.மாநகர எல்லைக்குள் 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் நேற்று 288 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 55 பேர், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேர், 

போதனா வைத்தியசாலையில் ஒருவர்,யாழ்.சிறைச்சாலையில் 02 பேர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஒருவர் மற்றும் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் உட்பட 65 பேருக்கு தொற்று உறுதியானது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு