யாழ்.மாவட்த்தில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றினால் மரணம், 2 நாட்களில் 6 மரணங்கள் பதிவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்த்தில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றினால் மரணம், 2 நாட்களில் 6 மரணங்கள் பதிவு..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. 

போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று மாலை இவர்கள் உயிரிழந்துள்ளதாக தொியவருகின்றது. 

யாழ்.மாநகர எல்லைக்குள் வசிக்கும் வயோதிபர் ஒருவரும், யாழ்.நயீனாதீவை சேர்ந்த பெண் ஒருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். 

நேற்று முன்தினம் யாழ்.மாவட்டத்தில் 4 மரணங்கள் பதிவான நிலையில் நேற்றய தினம் 2 பேர் மரணித்திருக்கின்றனர். 

இந்நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டும் 6 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு