யாழ்.அளவெட்டியில் அதிகாலையில் வீடு புகுந்து வாள்வெட்டு! இளைஞன் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.அளவெட்டியில் அதிகாலையில் வீடு புகுந்து வாள்வெட்டு! இளைஞன் படுகாயம்..

யாழ்.அளவெட்டி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு குழு இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது. 

இந்த சம்பவம் இன்று அதிகாலை அளவெட்டி மேற்கு பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. வாள்களுடன் வீட்டுக்குள் நுழைந்த கும்பல் வீட்டிலிருந்த இளைஞன் மீது 

தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது. சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞனர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். 

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் முன்னர் வாள்வெட்டு குழுக்களுடன் தொடர்பில் இருந்தவர் என பொலிஸார் கூறியுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு