ஜீலை மாதம் முதல் வாரத்தில் நாடு வழமைக்கு திரும்பும்..! அமைச்சர் செஹான் சேமசிங்க வெளியிட்டுள்ள தகவல்..

ஆசிரியர் - Editor I
ஜீலை மாதம் முதல் வாரத்தில் நாடு வழமைக்கு திரும்பும்..! அமைச்சர் செஹான் சேமசிங்க வெளியிட்டுள்ள தகவல்..

ஜீலை மாதம் முதல் வாரத்திலிருந்து நாடு வழமைக்கு திரும்பும் என கூறியிருக்கும்  சமுர்த்தி மற்றும் நுண்கடன் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, 

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடுமையான முறையில் அனைத்து துறைகளிலும் செயற்படுத்துவதற்கு 

முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள் குறித்து அனைத்து தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு