நாடு முழுவதும் 100 நகரங்களை அழகுபடுத்தும் திட்டம்..! நடைமுறைக்கு வருகிறது, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது..

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் 100 நகரங்களை அழகுபடுத்தும் திட்டம்..! நடைமுறைக்கு வருகிறது, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது..

நாடு முழுவதும் 100 நகரங்களை அழகுபடுத்தும் இலட்சிய திட்டத்தை ஆரம்பிப்பதற்கு மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், 100 நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கின்றது. 

அனைத்து தரப்பினரின் உதவியுடன் “நூறு நகரங்கள்” என்ற திட்டத்தை செயல்படுத்த பிரதமர் நகர அபிவிருத்தி மற்றும் வீட்டுவசதி அமைச்சராக 

முன்வைத்த தீர்மானத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. முறையாக அழகுபடுத்துவது உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல் 

அவற்றின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு