நாட்டில் கொரோனா அபாயம் தொடர்கிறது! 2610 பேருக்கு தொற்று, 47 மரணங்கள் பதிவு..

ஆசிரியர் - Editor I
நாட்டில் கொரோனா அபாயம் தொடர்கிறது! 2610 பேருக்கு தொற்று, 47 மரணங்கள் பதிவு..

நாட்டில் மேலும் 2610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 47 பேர் உயிரிழந்துள்ளதாக  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று திங்கட்கிழமை இரவு உறுதிப்படுத்தினார்.

இவர்களுடன் நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,789 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நேற்று 2,610 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு