நாட்டில் தீவிரமாகும் கொரோனா நிலமை..! நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்றாளர் எண்ணிக்கை, நேற்றும் 3410 பேருக்கு தொற்று, 49 மரணங்கள் பதிவு..

ஆசிரியர் - Editor I
நாட்டில் தீவிரமாகும் கொரோனா நிலமை..! நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்றாளர் எண்ணிக்கை, நேற்றும் 3410 பேருக்கு தொற்று, 49 மரணங்கள் பதிவு..

நாட்டில் நேற்றைய தினம் சுமார் 3410 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தொிவித்திருக்கின்றது. 

அதையடுத்து இலங்கையில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 254 பேர் 

கொரோனாத் தொற்றுக்குக்கு இலக்காகியுள்ளனர். மேலும் நாட்டில் நேற்று 48 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களுடன் நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்களின் 

மொத்த எண்ணிக்கை 1,656 ஆக அதிகரித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு