இலங்கை தொடர்ந்தும் பேராபத்தில்..! 2914 பேருக்கு நேற்றும் தொற்று, 36 கொவிட் மரணங்களும் பதிவானது..

ஆசிரியர் - Editor I
இலங்கை தொடர்ந்தும் பேராபத்தில்..! 2914 பேருக்கு நேற்றும் தொற்று, 36 கொவிட் மரணங்களும் பதிவானது..

நாட்டில் நேற்றய தினம் சுமார் 2914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், சுமார் 39 மரணங்கள் நாட்டில் பதிவாகியுள்ளதாக தேசிய தொற்றுநோயியல் பிரிவு தொிவித்துள்ளது. 

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 83ஆயிரத்து 452ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை நாட்டில் மேலும் 36 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 441ஆக அதிகரித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு