மறு அறிவித்தல் வெளியாகும்வரை பாடசாலைகள், பல்கலைகழகங்கள் உள்ளிட்ட சகல கல்வி நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும்! கல்வியமைச்சு அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
மறு அறிவித்தல் வெளியாகும்வரை பாடசாலைகள், பல்கலைகழகங்கள் உள்ளிட்ட சகல கல்வி நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும்! கல்வியமைச்சு அறிவிப்பு..

நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடையும் நிலையில் பாடசாலைகள், முன்பள்ளிகள், அறநெறி பாடசாலைகள், பல்கலைகழகங்கள், தனியார் வகுப்புக்களை மறு அறிவித்தல்வரை தொடர்ந்தும் மூடப்படும் என கல்வியமைச்சர் பேராசிாயர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார். 

தற்போது நிலவும் கொரோனா தொற்றைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு