யாழ்ப்பாணத்தை தொடர்ந்து கொழும்பிலும் சுகாதார நடைமுறைகளை மீறியோர் துாக்கி செல்லப்பட்டனர்..! யாழ்ப்பாணத்தில் சகல பிரதேசங்களிலும் தொடரவுள்ளது..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தை தொடர்ந்து கொழும்பிலும் சுகாதார நடைமுறைகளை மீறியோர் துாக்கி செல்லப்பட்டனர்..! யாழ்ப்பாணத்தில் சகல பிரதேசங்களிலும் தொடரவுள்ளது..

யாழ்.மாவட்டத்தில் முக கவசம் அணியாமை மற்றும் சுகாதார நடைமுறைகளை மீறியவர்கள் குண்டுக்கட்டாக துாக்கி செல்லப்பட்ட நிலையில் அதேபோல் கொழும்பில் இன்று முக கவசம் அணியாமை மற்றும் சுகாதார நடைமுறைகளை மீறிய 51 பேர் கைது செய்யப்பட்டள்ளனர். 

கொழும்பு டாம் வீதி பொலிஸார் இன்று இந்த சிறப்பு நடவடிக்கையினை மேற்கொண்டு 51 பேரை கைது செய்திருக்கின்றனர். இதேவேளை நாளை தொடக்கம் இதே மாதிரியாக யாழ்.மாவட்டத்தில் சகல பிரதேசங்களிலும் சிறப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு