மாகாணங்களுக்கிடையில் பயண கட்டுப்பாடு விதிக்கப்படும் சாத்தியம்..! சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தகவல்..

ஆசிரியர் - Editor I
மாகாணங்களுக்கிடையில் பயண கட்டுப்பாடு விதிக்கப்படும் சாத்தியம்..! சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தகவல்..

நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை தீவிரமாக அதிகரிக்குமாயின் பயண கட்டுப்பாடு விதிக்கப்படும் நிலையேற்படும். என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அசேல குணவர்த்தன கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை மேலும் தீவிரமாக அதிகரிக்குமாயின் பயண கட்டுப்பாடு விதிக்கப்படும். அது மாகாணங்களுக்கிடையிலான பயண கட்டுப்பாடாக அமையும். 

இதுவரையில் நாட்டின் 14 மாவட்டங்களில் 6 பொலிஸ் பிரிவுகளும், 98 கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப் படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு