நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் 30ம் திகதிவரை விடுமுறை..! சற்றுமுன் அறிவிப்பு வெளியானது..

ஆசிரியர் - Editor I
நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் 30ம் திகதிவரை விடுமுறை..! சற்றுமுன் அறிவிப்பு வெளியானது..

இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 30ம் திகதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த தகவலை அமைச்சரவை பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல கூறியுள்ளார். நாட்டில் கொரோனா பரவல் காரணமாக மாகாணங்கள் வாரியாக பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில், 

தற்போது நாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு