அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! நாளை உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெளியாகும்..

ஆசிரியர் - Editor I
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! நாளை உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெளியாகும்..

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் அரச ஊழியர்களை பகுதியளவில் சேவைக்கு அமர்த்துவதற்கு பொது நிர்வாக அமைச்சு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

குறித்த விடயத்தை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் தொிவித்துள்ளதுடன் நாளை உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் தொிவித்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு