இரு வாரங்களுக்கு தடை..! ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு, அரச மற்றும் தனியார் நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் அனைத்தும்..

ஆசிரியர் - Editor I
இரு வாரங்களுக்கு தடை..! ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு, அரச மற்றும் தனியார் நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் அனைத்தும்..

உடன் அமுலுக்குவரும் வகையில் நாடு முழுவதும் இரு வாரங்களக்கு தனியார் நிகழ்வுகள் மற்றும் அரச நிகழ்வுகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, எதிர்வரும் இரண்டு வாரகாலப் பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த 

தனியார்துறை மற்றும் அரச துறையின் அனைத்து விழாக்கள், கூட்டங்கள், நிகழ்வுகள் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களின் கீழ் நிறுத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு