யாழ்.கோப்பாயில் தனிமையில் வாழ்ந்த முதியவரை குளிப்பாட்டி புத்தாடைகள் வழங்கிய சமூக செயற்பாட்டாளர், ஊடகவியலாளர் ஞா.கிஷோர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாயில் தனிமையில் வாழ்ந்த முதியவரை குளிப்பாட்டி புத்தாடைகள் வழங்கிய சமூக செயற்பாட்டாளர், ஊடகவியலாளர் ஞா.கிஷோர்..

யாழ்.கோப்பாய் பகுதியில் கவனிப்பாரற்று தனிமையில் இருந்த முதியவர் ஒருவரை குளிப்பாட்டி புத்தாடைகள் வழங்கியுள்ள சமூக செயற்பாட்டாளரும், ஊடகவியலாளருமான ஞானப்பிரகாசம் கிஷோர் முதியவரை பாதுகாப்பாதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார். 

சமூக சேவைகள் திணைக்களம் ஊடாக முதியவரை பாதுகாப்பான இல்லம் ஒன்றில் இணைப்பதற்கும் ஊடகவியலாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு