யாழ்.வடமராட்சி - முள்ளி பகுதியில் விசேட அதிரடிப்படையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி - முள்ளி பகுதியில் விசேட அதிரடிப்படையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி..!

யாழ்.வடமராட்சி - முள்ளி பகுதியில் நேற்று அதிகாலை விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தவர்களில் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு வயிற்றில் துப்பாக்கிச்சூட்டு பட்டுள்ளதால் அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

காலில் துப்பாக்கிச்சூட்டு காயமேற்பட்ட மற்றைய நபருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு