யாழ்.சாவகச்சோி - அல்லாரையில் வன்முறை கும்பல் அட்டூழியம்..! வீதியால் சென்றவர்கள் மீது தாக்குதல், மோட்டார் சைக்கிள் தீக்கிரை..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி - அல்லாரையில் வன்முறை கும்பல் அட்டூழியம்..! வீதியால் சென்றவர்கள் மீது தாக்குதல், மோட்டார் சைக்கிள் தீக்கிரை..

யாழ்.சாவகச்சோி - அல்லாரை ஆலடிவெளி பகுதியில் வீதியால் சென்ற இரு இளைஞர்களை வழிமறித்த வன்முறை கும்பல் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் மோட்டார் சைக்கிளை தீ வைத்துக் கொழுத்தியுள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றிருக்கின்றது. ஆலடிவெளி பகுதியில் மோட்டார் சைக்கிளை வழிமறித்த வன்முறை கும்பல், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மீது சரமாரியான தாக்குதல் நடத்தியுள்ளது. 

தாக்குதலையடுத்து இளைஞர்கள் தப்பி ஓடிய நிலையில் மோட்டார் சைக்கிளை தீ வைத்து கொழுத்திய வன்முறை கும்பல் அங்கிருந்து தப்பி சென்றிருக்கின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு