மயிர்க்கொட்டி இருப்பதாக கூறி வேலியை கொழுத்திய கும்பல்..! அணைக்க சென்ற காணி உரிமையாளர் மீது தாக்குதல், யாழ்.கோப்பாயில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
மயிர்க்கொட்டி இருப்பதாக கூறி வேலியை கொழுத்திய கும்பல்..! அணைக்க சென்ற காணி உரிமையாளர் மீது தாக்குதல், யாழ்.கோப்பாயில் சம்பவம்..

யாழ்.கோப்பாய் - நீமசிட்டி பகுதியில் (மசுக்குட்டி) மயிர்கொட்டிகள் இருப்பதாக கூறி வேலியை கொழுத்திய கும்பல் தீயை அணைக்க முயற்சித்த காணி உரிமையாளர் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, நீமசிட்டி பகுதியில் கிளுவை வேலியில் (மசுக்குட்டி) மயிர்கொட்டிகள் இருப்பதாக கூறிய கும்பல் ஒன்று காணி உரிமையாளருடன் தர்க்கம் புரிந்துள்ளதுடன், 

இன்று காலை வேலிக்கு தீ வைத்து கொழுத்தியுள்ளது. இதனையடுத்து காணி உரிமையாளர் தீயை அணைக்க சென்றிருந்தபோது காணி உரிமையாளர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. 

இதனையடுத்து தப்பி ஓடிய காணி உரிமையாளர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கோப்பாய் 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு