யாழ்.வடமராட்சி கிழக்கில் தனிமையிலிருந்த 23 வயதான இளைஞன் சடலமாக மீட்பு..! பொலிஸார் தீவிர விசாரணை..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கில் தனிமையிலிருந்த 23 வயதான இளைஞன் சடலமாக மீட்பு..! பொலிஸார் தீவிர விசாரணை..

யாழ்.வடமராட்சி கிழக்கு - குடத்தனை பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த இளைஞன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றான். 

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றிருக்கின்றது. குடத்தனை - தரவை பகுதியை சேர்ந்த மு.சுலக்சன்(வயது23) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை. என கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக பருத்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு